-
தென்காசியில் 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் டாக்டர் ராமசாமி
November 6, 2016இன்றைய விஐபி பகுதியில் நாம் பார்க்க இருக்கும் நபர் 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் டாக்டர் ராமசாமி ஐந்து நிமிடம் சிகிச்சை அளிக்கவே, ஐநூறு ரூபாய் வசூலிக்கும் மருத்துவர்களிடையே, சேவை மனப்பான்மையோடு, அனைத்து நோயாளிகளுக்கும் மனம் கோணாமல் சிகிச்சை அளிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் டாக்டர் ராமசாமி. ‘இவரிடம் சென்றால், நோய் குணமாகிறது’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், ‘ராசியான மருத்துவர்’என்ற பட்டப் பெயரையும் பெற்று வருகிறார். தென்காசி, வாய்க்காப்பாலம் அருகில் உள்ளது அவரது கிளினிக்.
Read more -
நெல்லையில் IT Companyயை உருவாக்கும் தனி ஒருவன்
August 23, 2016நமது மாவட்டத்து மக்களுக்காக ஒரு பெரிய IT Companyயை உருவாக்கிய நபரை பற்றி தான் இன்றைய VIP பகுதியில் நாம் பார்க்க இருக்கிறோம் . என்ன நம்ப முடியவில்லையா? நம்பி தான் ஆக வேண்டும். ஆம் அவர் தான் பிரபாகரன் முருகையா. நமது மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சிமலையை ஒட்டி ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழஆம்பூரை சேர்ந்தவர் பிரபாகரன் முருகையா. இவரது தந்தை முருகையா, விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள மதுரா கோட்ஸ் ஆலையில் தொழிலாளியாகபணியாற்றியவர். பிரபாகரன், ஆழ்வார்குறிச்சி பரமக்கல்யாணி பள்ளியில் படிப்பை
Read more -
சேரன்மகாதேவி இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஷ்ணுக்கு ஒரு ராயல் சலுய்ட்
August 16, 2016நெல்லை VIPல நாம பாக்க போறது சேரன்மகாதேவியில் சப்–கலெக்டராக பணியாற்றும் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஷ்ணு நெல்லை மாவட்டம் மந்தியூர் ஊராட்சியில் உள்ள ஒரு குடியிருப்பில் கடந்த சில நாட்களாக “விஷ்ணு நகர்”’ என்று ஒரு பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த குடியிருப்புக்கு இவ்வளவு நாட்களும் இல்லாத வகையில் புதிதாக ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று கேட்டால், அந்த குடியிருப்பு மக்கள் உணர்ச்சி பூர்வமாக சில தகவல்களை கூறுகிறார்கள். எங்கள் குடியிருப்பில் இதுவரையில் மின்சாரம்,
Read more -
நெல்லை ஜில்லாவில் தில்லா ஒரு இளம் உதவி ஆய்வாளர்
June 28, 2016நெல்லை VIPல நாம பாக்க போறது நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகில் உள்ள ஏர்வாடி காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் சிவஹரன். சொந்த ஊர் கன்னியாகுமரி. 2011 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். முதல் காவல்நிலையம் வீரவநல்லூர் பின்பு அங்கிருந்து நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக பணி. அங்கிருந்து தற்போது ஏர்வாடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேர்மை , உண்மை என்ற சொல்லுக்கு உரியவராக வலம் வருகிறார் இந்த
Read more