Category: செய்திகள்
வடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது
வடக்கு விஜயநாராயணம் மனோன்மணீசுவரர் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்த மனுநீதிநாள் முகாமில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்த முகாமில், ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 125 பேருக்கு […]
கடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி
கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் மங்கம்மாள் சாலையை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரின் மகன் ராஜா என்ற ராம்ராஜ் (வயது 18). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலக்கடையநல்லூரில் இவருடைய சகோதரி வீடு உள்ளது. அங்கு நடைபெறும் கோவில் […]
பார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்
நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் பல பல அனுபவங்கள் மற்றும் நபர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறோம் அவர்களில் பார்வையற்றோர்களும் ஒன்று. அவர்களை நம்மை போல் கடந்து செல்லாமல் அவர்கள் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றி வைக்க வேண்டும் என்ற முனைப்போடு போராடி […]
கிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி
முக்கூடல் அருகே உள்ள துப்பாகுடியை சேர்ந்தவர் ராமநாதன். இவர் என்ஜினீயராக உள்ளார். இவருக்கு சொந்தமான தோட்டம் துப்பாகுடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராவுத்தபேரியில் வடக்குவாசெல்வி அம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ளது. இந்த தோட்டத்தில் புதிதாக கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட ஆறுமுகம் மற்றும் […]
பாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு
பாவூர்சத்திரம் அருகே உள்ள அழகம்பெருமாளூர் காமராஜ்நகரை சேர்ந்தவர். இவரது மகள் சுருதிகா (வயது 8). சுருதிகா ஆவுடையானூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் […]
தவறான சிகிச்சையால் இளம்பெண் இறந்ததால் பொதுமக்கள் போராட்டம்
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கல்லத்தி பகுதியை சேர்ந்தவர் மனோகர் (வயது 50). இவருடைய மகள் உஷாராணி (வயது 17). இவர் மூலைக்கரைப்பட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 18–ந் தேதி இரவு உஷாராணிக்கு திடீரென வயிற்று வலி […]
அம்பை கோர்ட்டுக்கு பாதுகாப்பு கோரி மனு கொடுத்த பள்ளிச்சீருடையில் வந்த சிறுவர்கள்
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழாம்பூர் பெரிய தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு அமர்நாத், சீனிவாசன் என்ற 2 மகன்களும், மகேசுவரி என்ற மகளும் உள்ளனர். அமர்நாத் அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பும், […]
சிவந்திபுரத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் கஸ்பாவுக்கு தெற்குப்பகுதியில் ஆற்றுக்கு செல்லும் பாதையில் தனியார் இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட இருப்பதாக இருந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை டாஸ்மாக் […]
குற்றாலத்தில் சீசன் களை கட்டுகிறது
குற்றாலத்தில் நேற்று சீசன் தொடங்கியுள்ளது. காலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மதியத்திற்கு மேல் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. மலை பகுதியிலும் மழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஐந்தருவியில் ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டியது. இதனை அடுத்து போலீசார் குளிப்பதற்கு […]
நெல்லையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
நெல்லை டவுன் பாட்டப்பத்து, தேவிபுரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை, மேலும் வினியோகம் செய்யப்படும் குடிநீரும் சாக்கடை கலந்து வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று […]